tag:blogger.com,1999:blog-1133433608254357408.post97911381991105775..comments2023-05-27T17:00:51.508+05:30Comments on அண்ணாமலையான்: நீங்களும் ஹீரோதான்..அண்ணாமலையான்http://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comBlogger374125tag:blogger.com,1999:blog-1133433608254357408.post-39916572831523597622011-01-01T19:54:05.749+05:302011-01-01T19:54:05.749+05:30இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-29139226145398645732010-11-27T18:20:11.719+05:302010-11-27T18:20:11.719+05:30என்னண்ணா கனகாலமாயிட்டு கண்டு...:)
ரொம்ப நல்லாருக்க...என்னண்ணா கனகாலமாயிட்டு கண்டு...:)<br />ரொம்ப நல்லாருக்கு...அதுவும் “பச்ச கொழந்தகள எங்க பாத்தாலும், அவங்க உண்மையிலே பிச்ச எடுக்கற சூழ்நிலயிலயோ அல்லது வேல பாத்து சாப்புடற நெலமயிலொ இருக்காங்களான்னு தெரிஞ்சுக்குங்க. தெரிஞ்சுக்கிட்டு உங்க அளவுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அத தயங்காம, புண்னிய பாவம் எதிர் பாக்காம செய்யுங்க.. அப்டி யாரையுமே நான் பாத்ததுல்லன்னு சொல்றவங்க ஏழ பாழைங்க ளோட கொழந்தைகள படிக்க வைக்க எதாவது ஒரு உதவி பன்னுங்க” this bit was awesome... எல்லாரும் சொல்றது தான் ஆனா நீங்க சொல்லக்கேல வித்தியாசமா இருக்கு... வாழ்த்துகள்Tharshyhttps://www.blogger.com/profile/12942442281163163398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-65332930579788288082010-10-07T13:39:58.461+05:302010-10-07T13:39:58.461+05:30மிக்க நன்றி mrknaughty மற்றும் முனைவர் கல்பனாசெக்க...மிக்க நன்றி mrknaughty மற்றும் முனைவர் கல்பனாசெக்கிழார் .. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-833586114875216222010-10-06T08:38:26.401+05:302010-10-06T08:38:26.401+05:30நீண்ட நாள் கழித்து உங்கள் பக்கம் வந்தேன் காலத்துக்...நீண்ட நாள் கழித்து உங்கள் பக்கம் வந்தேன் காலத்துக்கேற்ற தேவையான பதிவு உங்கள் மொழிநடையில் சிரிப்போடு சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-13970617835815633412010-10-06T06:57:53.047+05:302010-10-06T06:57:53.047+05:30நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to en...நல்லா இருக்கு<br />thanks <br /><a href="http://www.extasycams.com" rel="nofollow"> mrknaughty</a><br /><a href="http://www.extasycams.com" rel="nofollow">click here to enjoy the life </a>mrknaughtyhttps://www.blogger.com/profile/03294549083391072249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-82914390303116068142010-09-14T21:10:12.650+05:302010-09-14T21:10:12.650+05:30சரியா சொன்னீங்க ராஜ்குமார்சரியா சொன்னீங்க ராஜ்குமார்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-26408227938141801932010-09-11T19:31:27.890+05:302010-09-11T19:31:27.890+05:30இது எல்லாருக்கும் தெரிகிற விஷயம்தான், ஆனால் நினைவு...இது எல்லாருக்கும் தெரிகிற விஷயம்தான், ஆனால் நினைவு படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. நாம் காணவிரும்பும் மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பிப்போம். நாம் காண விரும்புவது அன்பையும் ஆனந்தத்தையும் தானே!அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-71774943023759652382010-09-01T11:52:20.836+05:302010-09-01T11:52:20.836+05:30super g,super g,சித்தார்த்தன்https://www.blogger.com/profile/04396528302646950380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-58458305098753592732010-08-23T21:40:10.971+05:302010-08-23T21:40:10.971+05:30நன்றி மாயவன்...நன்றி மாயவன்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-26310997700468856662010-08-23T21:39:36.360+05:302010-08-23T21:39:36.360+05:30கூல் ட்ரிங்க் என்ன? விருந்தே வச்சுடுவோம்... ஓகேயா?...கூல் ட்ரிங்க் என்ன? விருந்தே வச்சுடுவோம்... ஓகேயா?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-82798575694194011712010-08-23T21:36:54.434+05:302010-08-23T21:36:54.434+05:30உங்க ஆசை நிறைவேறட்டும் சிங்கம்உங்க ஆசை நிறைவேறட்டும் சிங்கம்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-42747237445436698512010-08-23T21:36:01.030+05:302010-08-23T21:36:01.030+05:30ஆமா சிங்கம்..ஆமா சிங்கம்..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-26259292783531085032010-08-22T10:53:29.330+05:302010-08-22T10:53:29.330+05:30இதே இடுகையை படித்து உங்களுக்கு பின்னூட்டம் போட்ட ந...இதே இடுகையை படித்து உங்களுக்கு பின்னூட்டம் போட்ட நினைவு இருக்கிறது? ஆமாவா இல்லையா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-20339177749694042722010-08-14T13:59:07.563+05:302010-08-14T13:59:07.563+05:30நல்ல பதிவுக்கு நன்றி.
நான் ஹீரோ சரி யார் அந்த ஹீர...நல்ல பதிவுக்கு நன்றி.<br /><br />நான் ஹீரோ சரி யார் அந்த ஹீரோயீன் சலாமா ஹயாத் தானா? ஹி ஹி சும்மா ஒரு நப்பாசை :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-59589516391631348182010-08-13T10:33:16.174+05:302010-08-13T10:33:16.174+05:30சப்பாஹ்.... அத்தனையும் தாண்டி வந்து கமெண்ட் போடறது...சப்பாஹ்.... அத்தனையும் தாண்டி வந்து கமெண்ட் போடறதுக்குள்ள மூச்சி முட்டுது...!!<br />அருமையான பகிர்வு.. ஆனா படிச்சு டயர்ட் ஆச்சு.. ஒரு கூல்ட்ரின்க் ப்ளீஸ்.. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-16347738590932233002010-08-12T07:14:52.263+05:302010-08-12T07:14:52.263+05:30அருமையான பதிவு...!!!!அருமையான பதிவு...!!!!Maayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-55365752497046433382010-07-07T11:22:49.125+05:302010-07-07T11:22:49.125+05:30dear sir, the article is a nice one. I liked it. P...dear sir, the article is a nice one. I liked it. Please keep writing.Dr.R.Anandakumar I.A.S.,https://www.blogger.com/profile/18023010178170892739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-48709760177812723832010-06-14T15:11:32.365+05:302010-06-14T15:11:32.365+05:30சமூக பார்வை மிகவும் அருமை..சமூக பார்வை மிகவும் அருமை..யுக கோபிகாhttps://www.blogger.com/profile/12532459118487000585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-33541560286861061092010-06-12T18:13:48.456+05:302010-06-12T18:13:48.456+05:30நல்ல கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்...நல்ல கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு.<br /><br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-49389449209657950822010-06-01T20:18:19.723+05:302010-06-01T20:18:19.723+05:30ovvoru vaarthyum unmai.. arumayaa ezhuthirukkeenga...ovvoru vaarthyum unmai.. arumayaa ezhuthirukkeenga.. i second to all that you have said here!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-39249606990305606842010-05-29T07:47:00.826+05:302010-05-29T07:47:00.826+05:30//ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா ...//ஒரு தடவ உங்க கண்ல படற யாருக்காவது உதவியா செஞ்சா கூட போதும். எங்கிட்ட காசு இல்ல நான் கூலிக்கு வேல செய்றேன், ஆனா எப்டி உதவி செய்யறதுன்னு கேக்கறவங்களுக்கு, காசு கொடுத்தலோ, அறுசுவை உணவு போட்டாலோ உதவி இல்லங்க, அன்பா, ‘நல்லாருக்கீங்களான்னு’ ஒரு வார்த்த கேட்டா கூட போதும், இத மாதிரி கேக்க ஆளு இல்லாம இருக்கறவங்கதான் இவங்கெள்லாம்.. //<br /><br /> வெகு நாட்களுக்கு இல்லை மாதங்களுக்குப் பின் <br /> மனித நேய உணர்வுகளை இதய சுத்தியுடன் பிரதிபலிக்கும் <br /> ஒரு பதிவு இம்முதியவன் நெஞ்சினை விம்மச்செய்வது <br /> உண்மை. வெறும் வார்த்தைகள் அல்ல.<br /><br /> திரு நின்றவூர் அருகில் கசுவா என்னும் கிராமத்தில் <br /> சேவாலயா எனும் தொண்டு நிறுவனம் சுமார் பத்து ஆண்டுகளாக, <br /> அந்த இடத்தைச் சுற்றி வாழும் ஏழை எளியவர் வீட்டுச் சிறு பிள்ளைகளுக்கு<br /> கல்வி அறிவு கொடுத்து அவர்களைத் தம் காலிலே நின்று உழைத்து ஊதியம் <br /> தேடி, தமக்கும் தம் குடும்பத்தார்க்கும் பெருமை சேர்க்கும் உன்னத பணியில் <br /> ஈடு பட்டிருக்கிறது. அண்மையில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் <br /> இப்பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. <br /> <br /> இவர்களுக்கு ஒரு செக் எழுதி அனுப்புங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. <br /> அண்ணாமலையான் பதிவுக்கு வரும் அனைவரும் இப்ப்ள்ளிக்குச் <br /> சென்று அங்கு நடக்கும் தன்னலமற்ற தொண்டினைப் பாருங்கள். <br /> ஒரு வார்த்தை அன்பாக, அண்ணாமலையான் சொன்னது போல, <br /> ஆதரவாக சொல்லுங்கள். இவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் <br /> வலை: www.sevalaya.org<br /><br /> சுப்பு ரத்தினம். <br /> பின் குறிப்பு: தக்குடு பாண்டி வலை வழியே இங்கு வந்தேன். இங்கு இத்தனை நாள் <br /> ஏன் வராமலிருந்தேன் எனத் தெரியவில்லை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-12079205028906835202010-05-26T15:12:31.892+05:302010-05-26T15:12:31.892+05:30Sir,, nalla pathivu naatukku solla vendiya nalla k...Sir,, nalla pathivu naatukku solla vendiya nalla karuthaana pathivu nammala panathala uthavi seiya mudiyalai naalum udal uzhaipala naalu paerukku uthavi seiyanum gara ennam nalla unarvu poorvamaana karuthu nga...SathyaSridharhttps://www.blogger.com/profile/09938943002415910239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-73787029654363215072010-05-16T16:10:22.158+05:302010-05-16T16:10:22.158+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-41625019217480236372010-05-12T07:18:30.652+05:302010-05-12T07:18:30.652+05:30வாத்தியார்ன்னா நீங்க தான் சார்! ஆரம்பத்தில நேரா போ...வாத்தியார்ன்னா நீங்க தான் சார்! ஆரம்பத்தில நேரா போயி ஓம்ஸ் லா கிச்சாஃப்ஸ் லா.. இப்படி எடுத்தவுடனே தடியெடுக்காம... கொஞ்சமா நகைச்சுவையா ஆரம்பிச்சு.. கொஞ்சம் சப்ஜெக்ட்ல ஆர்வம் வந்ததும்.. என்ன பிரச்சனைன்னு சொல்லி அதுக்கு ரொம்பவும் பிராக்டிகலான பதிலும் கொடுத்து.. முடியல சார்... பின்னிட்டிங்க... வாழ்த்துக்கள்... பை த வே...மெயிலை பாருங்க...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1133433608254357408.post-89893018982705073582010-04-20T23:07:14.755+05:302010-04-20T23:07:14.755+05:30மிக்க நன்றிங்க.. உங்க சேவை மகத்தானது.. நீங்கள் நீட...மிக்க நன்றிங்க.. உங்க சேவை மகத்தானது.. நீங்கள் நீடுழி வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவிட இறைவனை வேண்டுகிறேன்....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.com